Monday, November 9, 2009

படித்த கவிதை

அங்கும் இங்கும் ஓடி சேட்டை செய்த ஆட்டை
அடிக்க போன என்னை தடுத்து அம்மா சொன்னாள்
அடிக்காதடா அது கருப்பசாமிக்கு நேந்து விட்டது என்று...

No comments:

Post a Comment