அருண் சினிமா டாக்கீஸ்
Tuesday, November 2, 2010
காதல் வெண்பாக்கள்-2
வெண்ணிலவை பூமியில் காண அகில்இந்த
பெண்ணிவளை வந்து பார்.
கண்ணிருந்தும் குருடர் யாரெனில் அகில்இந்த
பெண்ணிவளை காணா தார்.
இல்லையொரு தேவதை என்பார் அகிலிருக்கும்
சில்லைக்கு வந்து பார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment