Tuesday, November 2, 2010

காதல் வெண்பாக்கள்-2

வெண்ணிலவை பூமியில் காண அகில்இந்த
பெண்ணிவளை வந்து பார்.

கண்ணிருந்தும் குருடர் யாரெனில் அகில்இந்த
பெண்ணிவளை காணா தார்.

இல்லையொரு தேவதை என்பார் அகிலிருக்கும்
சில்லைக்கு வந்து பார்.









No comments:

Post a Comment