Friday, June 4, 2010

வெட்கம்


ஒரு கோடை கால இரவு வேளையில் கடற்கரையில்
நாம் இருவரும் அமர்ந்து இருந்தோம்!!
என்னை பார்த்து நீ சிரித்த சிரிப்பும்
இதமாக வீசிய அந்த இரவு நேர காற்றும்
என் ஆன்ட்ரோஜென் ஹார்மோனோடு மல்லுகட்ட
நான் உன்னை நெருங்கினேன்!!!!
நீ என்னை பார்க்க வெட்க பட்டு
சேலையை எடுத்து உன் அழகு முகத்தை மறைத்தாய்!!!
நமக்கு மேலே இருந்த நிலவு 
நம்மை பார்க்க வெட்க பட்டு
மேகத்தை எடுத்து அதன் முகத்தை மறைத்தது!!!!   

No comments:

Post a Comment