Tuesday, May 18, 2010

மறதி நன்று


அவள் வீட்டிற்கு சென்று வேண்டும் என்றே மறந்து வைத்து

விட்டு வந்த செல்போனை திரும்ப எடுக்க போகும் போது

என் செல்போன் என்னை பார்த்து கண்ணடித்து சொன்னது

"விடுடா உன்னை காட்டி கொடுக்க மாட்டேன்" என்று!!!!!


No comments:

Post a Comment